ஞாயிறு, மார்ச் 01, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

நண்பர்களே..! நீங்கள் புகைப்பதனால் பயனேதும் இல்லை. அதற்கான பணத்தில் உலகில் வாழும் ஒரு குழந்தையின் பசியை போக்கமுடியும்.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்