புதன், ஜனவரி 28, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!

உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!

தாயகத்தில் புலிவீரர்கள் உயிர்துறக்க அவர்கள் தியாகத்தால் புலத்தில் குளிர்காயும் கோழைகளில் நானும் ஒருவன்
எப்போதும் எம் தாயக இன உணர்வோடும் தமிழ் மொழிப்பற்ரோடும் வாழ்ந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்.



சிங்களமே உன் பசிக்கு அப்பாவி தமிழரின் உயிர்தான் வேண்டுமா?



தமிழகமே உன் உறவுகளை நிலைமைகளை பார்.....



உலக சமுகமே எங்களை திரும்பி பார்க்கமாட்டாயா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு