தமிழர் !
தமிழர் !
கணவர் ஓர் இனம் !
மனைவி ஓர் இனம் !
மகனும் மகளும்ஓர் இனம் !
ஒரு மனைக்குள்ளேயே பல இனங்கள்!
ஒருமைப்பாடு மருந்துக்குமில்லை!
சங்கத்தில் தலைமைப்பதவி இருக்கும் வரைசங்கம் வளர்த்த தமிழ்என்றுரைப்பான் !
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்முன்தோன்றி மூத்த தமிழ் என்பான்கல்வியில் முன்னேறிமன்றிலே உட்கார்ந்துதான்தோன்றியாகநடந்துகொள்வான்!
ஒற்றுமை ஒற்றுமையென வாய்கிழிய கதைப்பான்வேற்றுமையில் ஒற்றுமை காண மறுத்துவிடுவான்!
இப்படி ஆளுக்கொருபக்கம் சொல்லொன்று செயல்வேறாகஉலகில்தமிழன் வாழ்ந்தால்
தமிழர் ஒற்றுமை எப்படி மலரும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு