புதன், அக்டோபர் 03, 2007



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

கவிதை

வாழ்க்கை

வாழ்க்கை என்பது
ஒரு கடல் அலை
அதன் வண்ணமும்
வடிவமும் ஓயாது
மாறிகொண்டு இருக்கும்
இது இயற்கையின் நியதி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு