செவ்வாய், நவம்பர் 28, 2006



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்.

வாழ்கை முழுக்கத் தடைக்கற்கள் இருந்தாலும் "ஜெயிக்க முடியும்". மனசெல்லாம் அதற்கேற்பத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அதன் அடையளாமாக முயற்சி செய்யும் குணம் உள்ளவராக இருத்தால் போதும்.

காந்திஜி,அன்னை தெரஸா, அப்துல் கலாம், போன்றோர் ஜெயித்ததற்கு அவர்களின் கல்வியறிவுச் செல்வம் போன்றவையா உதவின? ஜெயிக்க முடியும் என்று உறுதியாகச் சிந்தித்து பொறுமையுடன் உழைத்ததால் தான் உயர முடிந்தது..!

அன்னை தெரஸாவின் கனவு நிறைவேற 20 ஆண்டுகள் அனதாம் இவரது 33ஆவது வயதில்தான் இவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்தது. சாப்பிட, தங்க வசதியில்லாத சூழ்நிலையில் கூட கையில் இருந்த 5 ரூபாயில் தன் அன்புப் பணியைத் துவங்கினார்.

அதுவரை பொறுமையாக உழைத்தார் முயற்சி செய்தார். ஜெயிக்க முடியும் என்ற மன உறுதியுடனும், பொறுமையுடனும் இருந்தால் "ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்".

நன்றி
நிலா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு