<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-37115443</id><updated>2011-07-29T12:14:10.639+06:00</updated><title type='text'>எனது கருத்துக்கள்..!</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>25</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-7871770656761193338</id><published>2010-01-04T15:18:00.004+06:00</published><updated>2010-01-04T15:39:36.089+06:00</updated><title type='text'>இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/S0G0dvJxRLI/AAAAAAAAAQg/lSB77iXyIss/s1600-h/inside-ib-and-raw.gif"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/S0G0dvJxRLI/AAAAAAAAAQg/lSB77iXyIss/s320/inside-ib-and-raw.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422813849297437874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உழவு என்ற சொல் மனிதனை நாகரிக வாழ்க்கைக்கு விரைவாக மாற்ற உதவியதாகவும், அதே சமயத்தில் அவனை வேகமாக முன்னேறவும் வைத்தது. ஆனால் உளவு என்ற சொல் மொத்த நாகரிகத்தையும், தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல மொத்த நாடுகளின் மறைமுக விரைவான வீழ்ச்சிக்கும் காரணமாக அன்றும் இன்றும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   மன்னர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்த எந்த மனித கூட்டத்திற்கும் இந்த உளவு அவஸ்யமானதாய் இருக்கவில்லை.  உழவு அதன் தொடர்ச்சியாக உழைப்பு.  ஓய்வு அதன் பிறகு சிறப்பு என்று சிரித்து வாழ்ந்த கூட்டம்.  அவர்கள் வாழ்க்கையில் எந்த பொய்யும் இல்லை.  அடுத்தவரை கண்டு கொள்ள வேண்டிய அவஸ்யமும் தோன்றவில்லை.  வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது.  ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  காலப்போக்கில் ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறை மூலமாகவே வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெற ஆரம்பித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; தன்னுடைய வளர்ச்சி முக்கியம்.  அதே சமயத்தில் சார்ந்தவர்களின் வளர்ச்சி முடக்கப்பட வேண்டுமென்பது அதைவிட முக்கியம்"&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எல்லாவிதங்களிலும் மனித நாகரிகம் வளர்ந்து விட்டது என்று நமக்கு நாமே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் ஏன் இராணுவத்திற்கு இத்தனை கோடிகளைக் கொண்டு போய் கொட்டுகிறது.  ஏன் தினம் அச்சப்பட்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக சக்திகள் என்பவர்களை மீறியும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த கண்களுக்கு தெரியாத நபர்கள் ஏன் ஆட்சி செலுத்துகிறார்கள்.  இன்றைய பாகிஸ்தான் பரிதாப நாடாக மாற்றம் பெற முக்கிய காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;  அமெரிக்கா என்பது வெளியே இருந்து பார்க்கும் போது முதலாளித்துவ ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மேல் உடையும் உள்ளே உள்ள வெளியே தெரியாத ஆடையும் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;  இலங்கையுடன் சம்மந்தப்பட்ட சில நாடுகளின் உளவுத்துறைகளையும், பிரிவுகளையும் வாசித்து பார்த்துவிடலாமே? காரணம் இனி வரும் மொத்த இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களும் இந்த உளவு திருவிளையாடலும், உள்ளே உள்ள தமிழர்களின் ஒற்றுமையின்மையும் என்று ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்ந்த கதையைத் தான் பார்க்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை&lt;br /&gt;Civil &lt;br /&gt;State Intelligence Service (SIS)&lt;br /&gt;Military &lt;br /&gt;Directorate of Military Intelligence&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா&lt;br /&gt;National Investigation Agency (NIA) என்ஐஏ&lt;br /&gt;Central Bureau of Investigation (CBI) சிபிஜ&lt;br /&gt;Intelligence Bureau (IB)  ஐபி&lt;br /&gt;Research and Analysis Wing (RAW) ரா&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல்&lt;br /&gt;ha-Mossad le-Modiin u-le-Tafkidim Myukhadim (Mossad)  மொஸார்ட்&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான்&lt;br /&gt;Inter-Services Intelligence (ISI)  ஐஎஸ்ஐ&lt;br /&gt;Military Intelligence (MI) &lt;br /&gt;Intelligence Bureau (IB) &lt;br /&gt;Federal Investigation Agency (FIA) &lt;br /&gt;CIA -POLICE(Special Branch) (CIA)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து&lt;br /&gt;Secret Intelligence Service (SIS or MI6) &lt;br /&gt;Security Service (colloquially MI5) &lt;br /&gt;Government Communications Headquarters (GCHQ)&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா&lt;br /&gt;Central Intelligence Agency (CIA)  சிஜஏ&lt;br /&gt;Defense Intelligence Agency (DIA) &lt;br /&gt;National Security Agency (NSA) &lt;br /&gt;Federal Bureau of Investigation (FBI)&lt;br /&gt;&lt;br /&gt;சீனா&lt;br /&gt;Ministry of State Security (MSS)&lt;br /&gt;&lt;br /&gt;  அரசியல், வணிகம் என்று தொடங்கி இன்று ஆன்மிகம் மற்றும் தனிமனிதன் வரைக்கும் அத்தனை இடங்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது.  பில்கேட்ஸ் முதல் அம்பானி வரைக்கும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரைக்கும், இங்கிலாந்து முதல் இந்தியா வரைக்கும், அமேசான் பழங்குடி போராட்டங்கள் முதல் மாவோயிஸ்ட் வரைக்கும் என்று பல திசைகளிலும் நீங்கள் பட்டியில் இட்டுக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; சமூகநீதி, சமஉரிமை, பாரபட்சமில்லாத பங்களிப்பு என்று இன்று அத்தனை வளர்ந்த நாடுகளும் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளுக்கு போதனைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.  ஆனால் அவர்களின் சுயபாதுகாப்பு என்பது அத்தனை பொக்கிஷமாய் போற்றி பாதுகாத்துக்கொண்டு பொய்மையாய் மாயக்கோட்டையாய் அத்தனை கெட்டியாக பாதுகாப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt; இன்று உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் போய் நின்றாலும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA என்ற வார்த்தை ஒன்று மந்திரம் போல் உசுப்பும்.  அல்லது விழியை மருளச் செய்யும்.  இரண்டே வழிமுறை.  "அடிபணிந்து விடு.  இல்லாவிட்டால் அழிந்து விடு".  கவிழ்த்த ஆட்சிகள், அழித்த தலைவர்கள் என்று தொடங்கி கொசு நுழைய முடியாத இடத்தில் கூட உள்ளே நுழையும் வல்லமை பெற்றவர்கள்.  ஒரே காரணம் அவர்களின் திறமை குறைவு.  ஆனால் விசுவாசமாய் மாற காத்துருப்பவர்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt; இஸ்ரேல் மொஸார்ட் முதல் இந்தியாவின் சிபிஜ,ஐ,பி,ரா என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு உளவு நிறுவனம்.  கண்காணிப்பது மட்டுமல்ல, முடிந்தால் கலவரத்தையும் உருவாக்கு.  தொத்தல் நாடுகள் கூட விதிவிலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt; அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்கர்கள்.  ஆனால் பிற எந்த நாட்டினரும்,  எந்த நாட்டிற்குள் சென்றாலும் பிரிந்து நின்று தன்னை தனியாக காட்டிக்கொள்வதற்கு ஏராளமான காரணிகள் உண்டு.  மதம்,இனம்,பணம்,ஜாதி,ஆசைகள், பலவீனம் என்று தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; மொத்த அரேபிய தேசமும் ஒன்றாக இணைந்தால்?  ஓரே நுழைவு வாயில் வழியாகத்தான் எண்ணெய் வர்த்தகத்தை அவர்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு மூலம் கொண்டு வந்தால் என்ன நடக்கும்?  ஓரு வருடத்திற்குள் எவர் வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு விசா இல்லாமல் வரலாம் என்று கடையை விரித்து வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒருவர் மற்றொருவருடன் சேராத வரைக்கும், சேர முடியாத காரணிகளை உருவாக்கி வைத்திருக்கும் வரைக்கும் அமெரிக்கா மட்டுமல்ல தற்போது பாவ்லா காட்டிக்கொண்டுருக்கும் எந்த நாடும் வல்லரசு தான்.  இன்றும் என்றும்?  தான் வளர்வது எத்தனை முக்கியமோ அதைப்போல மற்றவர்களை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பதும், தனக்கு கீழே வைத்துருப்பதும் அத்தனை முக்கியம்.  அதனால் தான் ஒவ்வொரு நாடும் உளவு நிறுவனங்களையும், ஆள்காட்டிகளையும் உருவாக்கி மற்ற நாடுகளை முடிந்தவரைக்கும் உருக்குலைத்துக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; வளர்ச்சி என்பது திறமை என்பதாக இருந்தால் ஏன் மற்ற நாடுகளின் மேல் இத்தனை அக்கறை?  ஆட்சிக்கு வருபவர்கள் என்பவர்கள் அந்த ஐந்து வருடங்கள்.  ஆனால் ஆட்சியாளர்களையும், என்றும் ஆண்டு கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்தையும் என்றுமே தங்களுடைய பிடியில் வைத்திருக்கும் கார்ப்ரேட் கணவான்களின் ஆசை, விருப்பம்,நோக்கம் என்பதில் தொடங்குவது தான் பல நாடுகள் பாதாளத்தில் போய் விழுவதும், பல வாழ்வுரிமைப் போராட்டங்கள் பள்ளத்தில் தள்ளி மூடப்படுவதும் என்பதில் முடிந்து விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் பருகும் ஒரு பாட்டில் கோக், விரும்பி தேய்த்து குளிக்கும் சோப், விரும்பும் வாசனை திரவியங்கள் அத்தனை முகம் தெரியாத உலகத்தை தங்கள் கைபிடிக்குள் வைத்துருக்கும் முதல் நூறு பணக்காரர்களுக்கு உங்களை அறியாமலே அவர்களின் சொத்துக்களையும் ஆசைகளையும் அதிகப்படுத்திக்கொண்டுருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு கோக் நீங்கள் வாங்கும் போது இங்கே உள்ள காளிமார்க் பானத்தின் தொழிற்சாலையின் செங்கல் மெதுமெதுவாக உருவப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதுண்டா?.  அந்நிய மூதலீடு இல்லாமல், வளர்ச்சி அடைந்த நாடுகளின் உதவி இல்லாமல், அவர்களின் விஞ்ஞான கருவிகள் இல்லாமல் நாம் வாழ முடியுமா? என்ற உங்களின் குதர்க்கத்தனமாக கேள்வியும் கேலியும் புரிந்தாலும் அந்த கார்ப்ரேட் கணவான்களின் ஆசைக்காக, தேர்ந்தேடுக்கப்படும் ஜனநாயகவாதிகள், அதிகாரவர்க்கங்கள், ஆள்காட்டிகள், கைகூலிகள், என்று தொடங்கி உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளையும் தங்கள் கண் அசைவில் அவர்கள் வைத்துருக்கும் வித்தையை உங்களால் உணர வாய்ப்பு உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் உளவு என்பது நாட்டின் வளர்ச்சியை விட மற்றவர்களின் வீழ்ச்சியை விரைவு படுத்துவது.  தனி மனித கார்ப்ரேட் கண்வான்களின் அடியாள் பட்டாளங்கள் என்பது உலகமயமாக்கல் என்ற தத்துவத்தை பரப்பி தன் வலைக்குள் வீழ்ந்த நாடுகளை எழ முடியாமல் என்றும் வைத்துருப்பது.  இந்த இரண்டு தண்டவாளத்தில் தான் உலக உருண்டையில் உள்ள 70 சதவிகித நாடுகள் ஓடிக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; 1948 முதல் கடந்த 60 ஆண்டுகளில், இலங்கையில் இன்றைய சீனா போல் வேறு எந்த வெளிநாடுகளும் இப்போது போல அப்பட்டமாக ஆளுமை செலுத்தவில்லை.  மின்திட்டம், சாலைவசதி,இராணுவ உதவி என்று தொடங்கி காலவரையற்ற கடன் ஒப்பந்தங்கள் வரைக்கும் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt; அதே போல் நேரு தொடங்கி இன்று மன்மோகன் சிங் வரைக்கும் இன்று போல் இலங்கைக்கு இத்தனை ஆதரவாக இருந்தது இல்லை? &lt;br /&gt;&lt;br /&gt; தனிமனிதர்கள் சேர்ந்த கூட்டமென்பது நாடாக நீங்கள் நினைத்தால் அது தவறு.  தகுதியானவர்களின் ஆசைப்படி ஆள நிணைப்பதன் தொடக்கம் தான் ஒரு நாட்டிற்கும் இன்னோரு நாட்டுக்கும் வெளியே தெரியாத, சொல்ல முடியாத, காட்டிக்கொள்ளாத புரிந்துணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt; இத்தனை தமிழர்களை கொன்று குவித்தும் ராஜபக்ஷே மேல் ஏன் இன்று வரைக்கும் எந்த நாடும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை.  நீங்கள் மேலாதிக்க சக்தி என்றால், உங்கள் மூலம் எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தால் உங்களின் தேவையை அங்கு நிறைவேற்ற காத்துக்கொண்டுருப்பார்கள்.  வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள்.  வா வா என்றழைக்கும் ஆசை சார்ந்த விசயங்கள் என்று ஏராளமான மறைபொருள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட ஆலை, ஊடகம், மென்பொருள் அதிபர்கள் அத்தனை பேர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் மூதலீடு செய்து இருப்பதும், அதற்கான பரஸ்பர நல்லெண்ண உடன்படிக்கைகள், பெற்ற ஆதாயங்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமான பட்டியல் உண்டு.  இந்தியா என்ற நாட்டிற்கு இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இது என்றுமே இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் கூட விரோதியாக மாறிவிடக்கூடாது என்ற உள்ளார்ந்த அர்த்தம் தான் இத்தனை உதவிகளும்.&lt;br /&gt;&lt;br /&gt; திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்று மேம்போக்காக நாம் ஊடகத்தில் தலைப்பு செய்திகளில் வாசித்து விட்டு கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம்.  ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அசுரத்தனமான உளவுத்துறையின் உழைப்பும், மிரட்டலும், அச்சப்படுத்துதலும் என்று தொடங்கி மொத்த இலங்கை வாழ்வுரிமை போராட்டங்களை அல்லோகல்லப்படுத்திய விவகாரங்கள் அத்தனை முடைநாற்ற வகையைச் சேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt; இதையெல்லாம் ராஜதந்திரம் என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள்.  ராஜாவும் இல்லை.  ராஜ்யமும் இல்லை.  வெறும் தந்திரங்களை வைத்துக்கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் இன்று வரைக்கும் வளர்ந்து மொத்த தமிழினத்தை மூடுகுழி போல் ஆக்கிவிட்டார்கள்.  ஆனால் இன்றும் இந்தியாவில் இலங்கை என்பது மிரட்டும் அன்புத்தம்பி.  இந்தியா என்பது பயந்த பெரியண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒவ்வொரு நாடும் தன்னுடைய மேலாதிக்கத்தை, பிராந்திய நலத்தை, வணிகம் சார்ந்த எதிர்கால முன்னேற்பாடு திட்டங்களை காரணத்தை பின்னால் வைத்துக்கொண்டு அத்தனை தந்திர வலைகளை வீசிக்கொண்டே முன்னேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா, மறுபக்கம் சீனா.  இடையில் பாகிஸ்தான், ரஷ்யா,அமெரிக்கா என்று நீண்ட பட்டாளங்கள். நரி பஞ்சாயத்து செய்து கொடுத்த அப்பம் போல் கொடுத்துக்கொண்டுருக்கும் இலங்கை இன்னும் சில ஆண்டுகளில் முழிக்குமா? மூழ்கி விடுமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;thanks &lt;br /&gt;தேவியர் இல்லம் திருப்பூர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-7871770656761193338?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/7871770656761193338/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=7871770656761193338' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/7871770656761193338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/7871770656761193338'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2010/01/raw-cia.html' title='இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/S0G0dvJxRLI/AAAAAAAAAQg/lSB77iXyIss/s72-c/inside-ib-and-raw.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-5212936083080365768</id><published>2009-03-01T17:40:00.001+06:00</published><updated>2009-03-01T17:45:42.390+06:00</updated><title type='text'>ஒரு நிமிடம் சிந்தியுங்கள்</title><content type='html'>நண்பர்களே..! நீங்கள்  புகைப்பதனால் பயனேதும் இல்லை. அதற்கான பணத்தில் உலகில் வாழும் ஒரு குழந்தையின்  பசியை போக்கமுடியும். &lt;br /&gt;ஒரு நிமிடம் சிந்தியுங்கள் &lt;br /&gt;&lt;p style="visibility:visible;"&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://widget-35.slide.com/widgets/slideticker.swf" height="320" width="426" style="width:426px;height:320px"&gt;&lt;param name="movie" value="http://widget-35.slide.com/widgets/slideticker.swf" /&gt;&lt;param name="quality" value="high" /&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="salign" value="l" /&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt; &lt;param name="flashvars" value="cy=ms&amp;il=1&amp;channel=3458764513830450997&amp;site=widget-35.slide.com"/&gt;&lt;/object&gt;&lt;p style="white-space:nowrap"&gt;&lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=3458764513830450997&amp;map=1" target="_blank"&gt;&lt;img src="http://widget-35.slide.com/p1/3458764513830450997/ms_t043_v000_s0un_f00/images/xslide1.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=3458764513830450997&amp;map=2" target="_blank"&gt;&lt;img src="http://widget-35.slide.com/p2/3458764513830450997/ms_t043_v000_s0un_f00/images/xslide2.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=3458764513830450997&amp;map=F" target="_blank"&gt;&lt;img src="http://widget-35.slide.com/p4/3458764513830450997/ms_t043_v000_s0un_f00/images/xslide42.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-5212936083080365768?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/5212936083080365768/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=5212936083080365768' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/5212936083080365768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/5212936083080365768'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2009/03/blog-post.html' title='ஒரு நிமிடம் சிந்தியுங்கள்'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-2417901792373993406</id><published>2009-02-28T18:12:00.001+06:00</published><updated>2009-02-28T18:14:58.281+06:00</updated><title type='text'>சிறிலங்கா பொருளாதாரத்தை முடக்குவோம் வாங்க...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/Sakqc-lyLYI/AAAAAAAAAFE/Wpbp4S5TUl8/s1600-h/sl.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 220px;" src="http://1.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/Sakqc-lyLYI/AAAAAAAAAFE/Wpbp4S5TUl8/s320/sl.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5307820313159019906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தாயகப் பகுதிகள் மீது முற்று முழுதான இராணுவ, பொருளாதார யுத்தத்தை ஏற்படுத்தி தமிழர் பலத்தை சிதறடித்து அவர்களை தனக்கு கீழ்படியும் ஒரு இனக்குழுவாக மாற்றுவதற்கான முழுமுயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம்  வரிந்து கட்டியிறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக சிங்கள இராணுவ இயந்திரத்தை அப்பாவி தமிழ்பொதுமக்கள்மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிட்டு அவர்களை பால், வயது வேறுபாடின்றி கொன்றொழித்து வருகின்றது.  தமிழர் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினிபோட்டு இனப்படுகொலை செய்வதை குறியாகக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய சகல வழங்கல் பாதைகளையும் மூடி ஒரு இறுக்கமான பொருண்மிய தடையை ஒட்டு மொத்த தமிழினம் மீதும் சிங்களஅரசு அமுல்படுத்தி வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த நாசகார திட்டத்தை தவிடுபொடியாக்க தாயகத்தில் எதிரியின் இராணுவத்தை விரட்ட தமிழர்சேனை முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை சிறிலங்கா அரசின் இந்த கபட எண்ணத்தை அடையாளம் கண்டு அதன் இனவாதநோக்கை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி சிறிலங்காவின் தமிழர் மீதான அடக்குமுறைக்கு முதுகெலும்பாக தொழிற்படும் அதன் பொருளாதாரத்தை முடக்கவேண்டிய பெரும்பொறுப்பு புலத்தில் வாழும் எம்தமிழ் உறவுகளுக்குரியதாகின்றது. எனவே தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா ஏற்படுத்திய பொருளாதாரத்தடைக்கு ஒப்பான ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்காமீது அனைத்துலக சமூகம் ஏற்படுத்தக் கூடிய ஒரு ஏதுநிலையை ஏற்படுத்தும் ஒருமுன்முயற்சிக்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு வேண்டிநிற்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான இனத்துவேச, இனவொடுக்கு, இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து அனைத்துலக சமூகத்தினையும் சிறிலங்காவினூடன கீழ்காணும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறுகோரும் ஒரு பரந்துபட்ட போராட்டத்தை புலம்பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அனைத்து வகையான ஆயுத ஏற்றுமதிகளையும் சிறிலங்காவிற்கு விற்பனை செய்வதை முற்று முழுதாக நிறுத்தக் கோருதல்.&lt;br /&gt;&lt;br /&gt;02. தமிழருக்கெதிரான அடக்குமுறைகளினை முடிவிற்கு கொண்டுவரும்வரை சிறிலங்காவிற்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தக் கோருதல்.&lt;br /&gt;&lt;br /&gt;03. சிறிலங்காவிற்கு உல்லாசப்பயணிகள் வருவததை நிறுத்தக் கோருதல்.&lt;br /&gt;&lt;br /&gt;04. சிறிலங்காவில் முதலீடு செய்வதை நிறுத்தக் கோருதல்.&lt;br /&gt;&lt;br /&gt;05. சிறிலங்காவின் உற்பத்தியாகும் பொருட்களை புறக்கணிக்கக் கோருதல்.&lt;br /&gt;&lt;br /&gt;06. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா வங்கிகளுக்கூடாக தாயக உறவுகளுக்கு பணம் அணுப்புவதை தவிர்த்து வேறுவழிகளை கையாளுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;07. சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்தை உடனடியாக மீளப்பெறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;08. சிறிலங்கா விமான சேவையில் பயணித்தலை தவிர்த்தல். &lt;br /&gt;&lt;br /&gt;thanks&lt;br /&gt;nathiyosai&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-2417901792373993406?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/2417901792373993406/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=2417901792373993406' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2417901792373993406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2417901792373993406'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2009/02/blog-post_28.html' title='சிறிலங்கா பொருளாதாரத்தை முடக்குவோம் வாங்க...'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/Sakqc-lyLYI/AAAAAAAAAFE/Wpbp4S5TUl8/s72-c/sl.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-6977697942584523970</id><published>2009-02-02T18:46:00.001+06:00</published><updated>2009-02-02T18:49:57.458+06:00</updated><title type='text'>புலிகளின் அடுத்த மூவ்!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SYbrv4uix3I/AAAAAAAAAE0/Ax26GnE1BrU/s1600-h/tamil-eelam.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SYbrv4uix3I/AAAAAAAAAE0/Ax26GnE1BrU/s320/tamil-eelam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5298181219561949042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போர் தரும் வேதனையைவிட, ‘தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!’ என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது.&lt;br /&gt;இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் ‘வந்தார்… சென்றார்’ என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவுகொண்ட கறுப்புத் திங்கள்!&lt;br /&gt;‘முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!’ என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக் கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில், ‘புலிகளின் சிறப்புத் தற்கொலைப் படையணி, சாதாரண மக்களாக மாறி ராணுவ இலக்கு களின் மீது கடுமையான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போகிறார்கள்!’ என்றொரு வதந்தி ராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு வர… அதுவே, பொதுமக்களுக்கு எமனாக அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே தமிழ் மக்களின் மீது அரக்கத்தனமான தாக்கு தலில் இறங்கிவிட்டது ராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘மக்கள் பாதுகாப்பு வளையங்களாக’ அறிவிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு, விசுவமேடு, உடையார்கட்டு, வன்னிபுலம் போன்ற பகுதிகளின் மீது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பாது காப்பு வளையங்களில் கூட்டம் கூட்டமாக சொந்தபந்தங்களுடன் தங்கியிருந்த அப்பாவி மக்கள் மீது நாலாபுறத்திலிருந்தும் கிளஸ்டர் குண்டுகளும் ஷெல் வீச்சுக்களும் தொடர்ந் திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காலை 9.40-க்குத் தொடங்கி 10.30 வரைக்கும் நடந்த இந்தக் கோரத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாக, மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த ஐ.நா. குழு ஒன்றும் இந்தத் தாக்குதலில் மாட்டிக்கொண்டது. அந்தக் குழு கொழும் பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹ்னுக்குத் தகவல் தந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் தாக்குதல் பற்றிய விவரங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கொழும்பு நகரம் முழுவதும் தகவல் தொடர்பைத் துண்டித்தது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பிறகு நீல் புஹ்ன் இந்தத் தகவலை ஐ.நா-வுக்குத் தெரியப்படுத்த, ஐ.நா-வின் செயலாளர் பான் கி மூனிடம் இருந்து கடுமையான கண்டன அறிக்கை வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு பிரிட்டன், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்துதான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அழைத்தார் அதிபர் மகிந்த ராஜபக்ஷே!&lt;br /&gt;&lt;br /&gt;பிரணாப் பயணம்… தமிழர்கள் ஏமாற்றம்!&lt;br /&gt;கடந்த 27-ம் தேதி இலங்கை சென்ற பிரணாப், உடனடியாக அதிபர் மகிந்தாவை சந்தித்தார். ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா, பிரணாப்பிடம் போர் நிலவரம் குறித்து விளக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து அவர் கிளம்புவதற்கு முன், ‘இலங்கையில் ராணுவ நடவடிக்கைகள்தான் இயல்பு நிலை திரும்ப உதவும். இந்தியா-இலங்கை உறவுகள் மேம்பட்டிருக்கிறது!’ என்று சொல்ல… அது தமிழர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பி யிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ”இந்தியா தலையிட்டால்தான் பிரச்னை தீரும். இலங்கையில் பிரச்னை தீவிர மானதும் தமிழக முதல்வர் கலைஞர் அதுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் காட்டலை. அப்படி அவர் அழுத்தம் கொடுத்திருந்தா, என்னிக்கோ பிரணாப் வந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி இலங்கைப் பிரச்னையில் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கப்போறதா சொல்லியிருக்கார் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமையில, முதல்வருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு இலங்கைக்கு வந்திருக்கார் பிரணாப்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அவர், தமிழ்ப் பிரதிநிதி கள் யாரையும் சந்திக்கலை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரா நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்ல நினைத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, அவர் யாரையும் சந்திக்கலை. இப்படியரு நிலைப்பாட்டில், பிரணாப் இலங்கைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்!” என்கிறார்கள் கொதிப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மணி புதைகுழிகளும் சிங்கள அட்டூழியமும்!&lt;br /&gt;தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-க்கள் நம்மிடம், ”1995-ம் ஆண்டு புலிகளிடமிருந்து யாழ்ப்பாணம் நகரை ராணுவம் கைப்பற்றியபோது, அங்கிருந்த நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்த மக்களில் 600 பேரை கொன்று செம்மணியில் புதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கொடூரத்துக்குப் பின்புலமாக இருந்தவர் சரத் ஃபொன்சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பயங்கரத்தைத் திரும்பவும் நடத்துகிறார் அவர். ராணுவத்தின் தொடர்ச்சியான எரிகணை மற்றும் வான்கணைத் தாக்குதல்களுக்கு பயந்து வரும் மக்கள், வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருக்கற மக்கள் நலன்புரி நிலையங்களில்தான் தங்கறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித் தங்குபவர்களில் ஆண்களைத் தனியே அழைச்சுக்கிட்டுப் போய் சித்ரவதை பண்ணிக் கொல்றாங்க. பெண்களை விசாரணைங்கிற பெயரில் பலாத்காரம் செஞ்சு சின்னாபின்னப்படுத்தி கொன்னுடுறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி 25 இளைஞர்களும் 27 பெண்களும் கொல்லப்பட்டிருக்காங்க. கொழும்பின் மையப் பகுதியான புரக்கோட்டை முழுவதும் தமிழ் தொழிலதிபர்கள்தான் ஆதிக்கம் செலுத்தறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஒழிக்கறதுக்காக புரக்கோட்டை பகுதியை அரசாங் கமே எடுக்கப் பார்க்குது. இங்கே சிங்களர்களை குடியேத்தி, தமிழ் தொழிலதிபர்களை ஒழிக்கணும்னு நினைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர, போர் நடந்தப்ப கிழக்குப் பகுதியில் இருந்த தமிழர்களில் பலர், அகதிகளா இந்தியாவுக்குப் போய்ட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலர் வடபகுதிகளில் குடியேறிட்டாங்க. அதனால, கிழக்குப் பகுதியில நிறைய இடங்கள் காலியா இருக்கு. இப்போ இந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேத்துறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் மகிந்தாவோட சொந்த ஊரான அம்பலாந்தொடை, காலே, திசமார, தங்கால, மாத்தலே, கழுத்தர போன்ற பகுதிகள்ல இருக்கற சிங்களர்களுக்குப் பத்து ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்து கிழக்குப் பகுதியில குடியமர்த்தறாங்க. இதனால&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களோட நிலம் பறிபோகுது. என்னிக்காவது எங்க மக்கள் திரும்பி வந்தா, நிக்க இடமிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கைக் கைப்பற்றிய பிறகும் இதே மாதிரியான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்வாங்கன்னு பிரணாப்கிட்ட விளக்க நினைச்சோம். முடியலை!” என்றவர்கள் தொடர்ந்து…&lt;br /&gt;&lt;br /&gt;ஏனிந்த மௌனம்..?&lt;br /&gt;”முல்லைத்தீவு மாவட்டம் என்பதே ஒட்டுமொத்தமாக புதுக்குடியிருப்பு, விசுவமேடு, தர்மபுரம், ருத்ரபுரம் உள்பட பத்து கிராமங்களை உள்ளடக்கியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது புதுக் குடியிருப்பு என்ற ஒற்றைக் கிராமத்தில்தான் தமிழர்கள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;இந்த சமயத்திலும்கூட புலிகள் பெரியளவில் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தாதது, புலிகள் ஆதரவாளர்களுக்கே குழப்பமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘புலிகளிடம் வெறும் 1,500 பேர்தான் இருக்கிறார்கள், அதனால்தான் அவர்களால் ராணுவத்தை எதிர்க்க முடியவில்லை!’ என்கிறார் கருணா.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிப் பேச்சு வார்த்தையின்போது 31,000 பேர் புலிகள் இயக்கத்தில் இருந் ததாகவும், அடுத்தடுத்த சில வருடங்களில் போரால் 5,000 பேர் இறந்துவிட்டதாகவும், கிழக்குப் பகுதி பிரிவின்போது 6,800 பேர் தன்னுடன் வந்துவிட்டதாகவும் அவர் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்த்தாலும் சுமார் 19,000 பேர் மீதி இருக்கவேண்டுமே? எங்கள் கணக்குப்படி புலிகளிடம் தற்போது பயிற்சி பெற்ற 20,000 பேர் இருக்கிறார்கள்.&lt;br /&gt;ஆனால், இவர்களை வழிநடத்த சரியான தளபதிகள் இல்லை. பல போர்முனைகளை வெற்றிகரமாக நின்று நடத்திய பிரிகேடியர் பால்ராஜின் மறைவு, புலிகளுக்குப் பெரும் இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிற ஒன்றிரண்டு நல்ல தளபதிகளையும் இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறார் பிரபாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது புதுக்குடியிருப்பில் முடங்கியிருந்தாலும், திறமை வாய்ந்த லெப்டினென்ட் கர்னல் பானுவின் தலைமையில் போர் முனையில் எதிர்ப்புத் தாக்குதலை ஆரம்பிக்கப் போறாங்க.&lt;br /&gt;அதுவுமில்லாமல் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2 உள்ளிட்ட பல முக்கியமான சமர்களை நடத்தியது சார்லஸ் ஆண்டனியின் ‘எலைட் ஃபோர்ஸ்’தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்போது வேண்டுமானாலும் தற்கொலைப்படையா மாறுகிற நிலையில் இருக்கு.&lt;br /&gt;300 பேர் இருக்கற இந்த ஸ்பெஷல் எலைட் ஃபோர்ஸை இதுவரைக்கும் களத்துக்குக் கொண்டு வரலை. அதேமாதிரி மாலதி படையணி, தலைவர் பிரபாகரனோட வலது கை மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;300 பேர் இருக்கற இந்தப் படையணியையும் இதுவரைக்கும் களமிறக்கலை. இதுதவிர, கர்னல் சூசை தலைமையிலான சிறப்பு கடற்கரும்புலிகள் அணி எப்படிப்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் படைத்த முன்னகர்வு அணி.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருடுவித் தாக்குவதில் ஆண்டனி படையணி கில்லாடி. இப்படி தன்னோட நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கற பத்துக்கும் அதிகமான சிறப்புப் படையணிகளைத் தலைவர் பிரபாகரன் இதுவரைக்கும் களத்துக்கே கொண்டுவராதது ஏன்னு புரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரோட பையன் தலைமையில இருக்கற விமானப் படையையும் களத்தில் இறக்காததுக்கும் காரணம் புரியலை!” என்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் அமெரிக்க ஆயுதம்…&lt;br /&gt;நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டமாக வர்ணிக்கப் படும் இந்தப் போரில் ஒரு முக்கியக் காரணத்துக்காக புலிகள் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அவர்களுடைய ஆதர வாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற பல நாடுகள் செய்த ராணுவ உதவிதான் இந்தப் போரில் இலங்கை ராணுவத்தை வேகமா செயல்பட வச்சுருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால ஆசியாவில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலு வான கூட்டணி அமைஞ்சுருக்கற மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கு. இதை அமெரிக்கா விரும்பலை.&lt;br /&gt;புலிகள் ஆதரவு மனப்பான்மை உள்ள ஹிலாரி கிளின்ட்டன் இப்போ அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் பிப். 4-ல் லண்டன், அமெரிக்கா, கனடாவில் இருக்கற சில முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் ஹிலாரியை சந்திக்கப் போறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசியாவில் அமெரிக்காவுக்கு எதிரா சீனா அமைக்கும் கூட்டணி பற்றியும், அதில் இலங்கையின் பங்கு பற்றியும் அவரிடம் விவரிப்பாங்க. அமெரிக்காவை கன்வின்ஸ் செய்துட்டா போதும்…&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப் பிறகு சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. மூலமா புலிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாங்க. அதுக்குப் பிறகு புலிகளோட தாக்குதல் வீரியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவத்தோட கொலைவெறியில் தொய்வு வந்துடும். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இந்த நடவடிக்கைக்கு உதவி பண்றாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்காக சி.ஐ.ஏ-வின் தெற்காசியப் பிரதிநிதி சார்லஸை சமீபத்தில் சென்னையில் வைத்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமா வளவன் சந்தித்திருப்பதாகவும் தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;பிப். 4-ல் ஹிலாரியின் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்காவின் உதவியைப் பொறுத்துதான் புலிகளின் அடுத்தகட்ட மூவ் இருக்கும்…” என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே பிரபாகரன்?&lt;br /&gt;‘பிரபாகரன் எங்கும் தப்பியோட முடியாதபடி பாதுகாப்பு அரண்களை அமைத்திருக்கிறோம். அவர் எங்கள் கையில் மாட்டுவது உறுதி!’ என்கிறார் ராணுவ தளபதி சரத் ஃபொன் சேகா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புலிகளின் ஆதரவாளர்களோ, ”தலைவர் முல்லைத் தீவில் எங்களுடன்தான் இருக்கிறார். ஏற்கெனவே இதுபோல் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம், ‘நான் எதிரி களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டால், சயனைட் சாப்பிட்டு மரணமடைய விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நீங்களே என்னை நெஞ்சில் சுட்டு, வீர மரணமடைய வைக்கவேண்டும்!’ என்று தலைவர் கூறியிருக்கிறார். இப்போதும் அதைத்தான் விரும்பு வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தலைவரின் மகன் சார்லஸ் ஆண்டனி, தலை வரை முல்லைத்தீவிலிருந்து அழைத்துச் செல்ல விரும்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிரிக்கக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குட்டி நாடு எரித்ரியா. இந்த நாட்டில் புலிகள் இயக் கத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே ஐ.நா. சபையில்கூட புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தது இந்த நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், தங்களிடமுள்ள ரஷ்யத் தயாரிப்பான அதிவிரைவு குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அவரை அங்கே அழைத்துச்செல்ல நினைக்கிறார் சார்லஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரின் மனநிலைதான் புரியவில்லை!” என்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-6977697942584523970?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/6977697942584523970/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=6977697942584523970' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/6977697942584523970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/6977697942584523970'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2009/02/blog-post.html' title='புலிகளின் அடுத்த மூவ்!!!'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SYbrv4uix3I/AAAAAAAAAE0/Ax26GnE1BrU/s72-c/tamil-eelam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-3756806484486679306</id><published>2009-01-31T15:32:00.002+06:00</published><updated>2009-01-31T15:33:18.726+06:00</updated><title type='text'>தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SYQazaSjk8I/AAAAAAAAAEs/o0mc-BrqsR4/s1600-h/Muthukumar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 205px;" src="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SYQazaSjk8I/AAAAAAAAAEs/o0mc-BrqsR4/s320/Muthukumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5297388532227347394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொப்புள் கொடியில் &lt;br /&gt;உயிர்க் கொடி &lt;br /&gt;ஏற்றிய தோழா&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்திலே உன் அழகிய &lt;br /&gt;முகம் பார்த்தோம்&lt;br /&gt;இதயத்திலே கருகிப் போனது&lt;br /&gt;எங்கள் மனம்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு இளகிய &lt;br /&gt;மனம் கொண்டவன் நீ&lt;br /&gt;எங்களுக்காய்... &lt;br /&gt;ஏன் கருகிப் போனாய்?&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடியில்&lt;br /&gt;முத்துக் குளித்தவன் நீ&lt;br /&gt;சாஸ்திரி பவனில்&lt;br /&gt;ஏனையா தீக்குளித்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;குடம் குடமாய்&lt;br /&gt;நாங்கள் அழுது வடித்த &lt;br /&gt;எங்கள் கண்ணீரில்&lt;br /&gt;உன் முகமே பூக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எம் தமிழ்மீது &lt;br /&gt;நீ கொண்ட பற்றுக்கு&lt;br /&gt;எல்லையே இல்லை என்பதை&lt;br /&gt;இப்படியா உணர்த்துவது!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத் தலைவர்கள்&lt;br /&gt;என்று சொல்லத் துடிக்கும்&lt;br /&gt;எங்கள் தலைவர்களின்&lt;br /&gt;நாக்கை அறுத்தாய் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;கையாலாகாத பரம்பரை&lt;br /&gt;என நினைத்தாயோ&lt;br /&gt;பூவாய் இருந்தவன் நீ&lt;br /&gt;புயலாய் ஏன் வெடித்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது ஆண்டுகள்&lt;br /&gt;நாம் சுமந்த வலிகள்&lt;br /&gt;போதாத ஐயா&lt;br /&gt;ஏனையா எரிந்து போனாய்?&lt;br /&gt;&lt;br /&gt;பெரு வலியோடு&lt;br /&gt;உனைப் பெற்ற தாயை&lt;br /&gt;எந்த முகத்தோடு போய் &lt;br /&gt;நாங்கள் இனிப் பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாத தூரத்தில்&lt;br /&gt;வாழ்ந்தாலும்&lt;br /&gt;வாகை மரம் போல&lt;br /&gt;வாடிப் போய் நிற்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணெணையை&lt;br /&gt;உன் மீது ஊற்றி&lt;br /&gt;தமிழ்மண்ணைக் காக்க&lt;br /&gt;ஏனையா உனைக் கொடுத்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் வாழவே&lt;br /&gt;எங்களை வாழ்த்தி&lt;br /&gt;உன் வாழ்வை&lt;br /&gt;ஏனையா நீ அழித்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்திடம் மண்டியிடாமல்&lt;br /&gt;மண் எங்கும் ஓடுகிறோம்&lt;br /&gt;மரணத்தை தேடி நீ&lt;br /&gt;ஏனையா ஓடினாய்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ வரலாற்றில்&lt;br /&gt;முத்தான உன் பெயர்&lt;br /&gt;இனி எழுத்தாணிகளின்&lt;br /&gt;முதல் வரியாகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் தியாகத்தின் முன்&lt;br /&gt;நாங்கள் வெறும் சருகுகளே!&lt;br /&gt;தமிழகத்தின் தாய்மடியில்&lt;br /&gt;கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;- வசீகரன்&lt;br /&gt;நோர்வே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-3756806484486679306?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/3756806484486679306/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=3756806484486679306' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3756806484486679306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3756806484486679306'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2009/01/blog-post_31.html' title='தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SYQazaSjk8I/AAAAAAAAAEs/o0mc-BrqsR4/s72-c/Muthukumar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-5657303794350882218</id><published>2009-01-28T10:27:00.002+06:00</published><updated>2009-01-28T10:57:50.752+06:00</updated><title type='text'>உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!</title><content type='html'>உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் புலிவீரர்கள் உயிர்துறக்க அவர்கள் தியாகத்தால் புலத்தில் குளிர்காயும் கோழைகளில் நானும் ஒருவன் &lt;br /&gt;எப்போதும் எம் தாயக இன உணர்வோடும் தமிழ் மொழிப்பற்ரோடும் வாழ்ந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="340" height="285"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/8FCFs5_Mzl8&amp;hl=en&amp;fs=1&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/8FCFs5_Mzl8&amp;hl=en&amp;fs=1&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999&amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="340" height="285"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களமே உன் பசிக்கு அப்பாவி தமிழரின் உயிர்தான் வேண்டுமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="340" height="285"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7y0_e1fhKaM&amp;hl=en&amp;fs=1&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7y0_e1fhKaM&amp;hl=en&amp;fs=1&amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="340" height="285"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமே உன் உறவுகளை நிலைமைகளை பார்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="340" height="285"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/xAxeJUuLfUM&amp;hl=en&amp;fs=1&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/xAxeJUuLfUM&amp;hl=en&amp;fs=1&amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="340" height="285"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக சமுகமே எங்களை திரும்பி பார்க்கமாட்டாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="340" height="285"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/p8qG04rscB8&amp;hl=en&amp;fs=1&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999&amp;border=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/p8qG04rscB8&amp;hl=en&amp;fs=1&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999&amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="340" height="285"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-5657303794350882218?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/5657303794350882218/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=5657303794350882218' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/5657303794350882218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/5657303794350882218'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2009/01/blog-post_28.html' title='உறவுகளே... என்னை மன்னித்துவிடுங்கள்..!'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-3487045068314346847</id><published>2009-01-20T17:12:00.005+06:00</published><updated>2009-01-20T17:55:33.034+06:00</updated><title type='text'>கொலை வெறிக்கு இரையாகும் பாலஸ்தீனமும் - ஈழமும்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SXW3taottyI/AAAAAAAAAEE/MHFuXiqcDx4/s1600-h/palestine_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293338927915972386" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 219px; CURSOR: hand; HEIGHT: 184px" alt="" src="http://2.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SXW3taottyI/AAAAAAAAAEE/MHFuXiqcDx4/s320/palestine_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் என்றோர் முதுமொழி சொல்ல கேட்டிருப்போம் . அது பாலஸ்தீனருக்கும்- ஈழத்து மக்களுக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதை இன்று உலகம் கண்டு வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்! கலாங்கலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் தங்கள் தவழ்ந்துத்திரிந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர். குழந்தை பெண்கள் என்றும் பாராமல் போர் வெறி கொண்ட இஸ்ரேல் படையினரால் குண்டுகள் வீசப்பட்டு ஆயிரகணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகநாடுகள் பலவும் இந்த கொடிய செயலைக் கண்டித்தும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும் தரைவழி தாக்குதலையும் நிறுத்தியதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போரை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை கேட்டுகே கொண்ட போதிலும் அதற்கு இஸ்ரேல் செவி சாயித்தாகத் தெரியவில்லை. மேலை நாட்டு வல்லரசுகள் தாங்கள் தயாரிக்கும் அதிநவீன ஆயுதங்களை போர் மேகங்கள் சூழ்ந்த மண்ணில் சோதித்துப் பார்ப்பதிலும் விற்பதிலும்தான் அதிக கவனம் செலுத்துகின்றனவேயன்றி உண்மையில் உயிர்களைக் காப்பது அவர்களின் நோக்கமில்லை.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SXW37SmAKQI/AAAAAAAAAEM/q1zRQhPiXJU/s1600-h/20081217_EP04.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293339166275283202" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 182px; CURSOR: hand; HEIGHT: 140px" alt="" src="http://1.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SXW37SmAKQI/AAAAAAAAAEM/q1zRQhPiXJU/s320/20081217_EP04.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈழத்தில் வீறுகொண்டு மண்ணை மீட்க போராடி நிற்கும் &lt;span style="color:#ff0000;"&gt;புலிகளை சிங்களப்படை தனித்து போராடி வெல்வது பகல் கனவு என்பதை உலகமே அறிந்த ஒன்று.&lt;/span&gt; எனவே இந்திய, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவோடு உதவிகளோடும் பயிச்சிகளோடும் தகவல்களோடும் சிங்கள படை இரத்த வெறிகொண்டு மக்களை கொன்று குவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் பொலவே ஈழ மக்களை சிங்கள அரசு கொன்று குவிக்கிறது. வரலாற்று ரீதியில் அந்த மண்ணுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் கொடுமைகளுக்கு இலக்காகி மொழியையும் பண்பாட்டையும் தொலைத்து, அடிமையாக வாழ் வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதன் விளைவால், உரிமை கேட்டு ஆயுதங்களைத் தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஈழத் தமிழர்கள், நாளும் கொல்லபடுகின்ர ஓர் அவலம் தொடர்கதையாகி விட்டது புலிகளை எதிர்த்து போரிடுவதாகக்க பள்ளி மீதும் மருத்துவமனை மீதும் குண்டுமழை பொழிந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது பேச்சுவார்த்தை சமாதானம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே படைபலத்தைப் பெருக்கி போரிடுவதில் இஸ்ரேல் அரசும் இலங்கை அரசும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிய - தோல்விய என்பதல்ல தற்போதைய பிரச்சனை! நியாயமா? அநியாயமா? என்பதுதான் கேள்வி. எது எப்படி இருப்பினும் ஈழ பிரச்சனையால் உலகளாவிய தமிழ்ச்சமுகம் இன்று தாங்கள் எந்த அளவுக்கு உலகத்தில் எள்ளி நகையாடப் படுகிறார்கள். ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து வீறு கொள்ள வைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் கொடுமையால் பாலஸ்தீன மக்கள் படும் கொடுமைபார்த்து உலக முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளதுபோல் &lt;span style="color:#ff0000;"&gt;நம் தமிழ்ச் சமுகமும் ஒன்றுபட (வேண்டும்)&lt;/span&gt; உணர இது நல்வாய்ப்பு என உலகார்ந்து அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொற்கோவில் பிரச்சினையில் இந்திர காந்தியை மெய்க்காவலனே சுட்டுகொன்றான். அதை மன்னித்த இந்திய அரசு; படைகளை அனுப்பி புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்கியதோடு, இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையின் விளைவால் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பழி தீர்க்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் பிரதமரையே துப்பாக்கி கட்டையால் அடித்து அவமனத்திய நாட்டுடன் இந்திய அரசு கைகோர்த்து, ஈழமக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டுகொள்ளதிருப்பதோடு, துனைபோகிறதே என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் தீயாய் எரிந்துகொண்டுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிய சமுகத்துக்கு ஒரு தீர்ப்பு, தமிழ் சமுகத்துக்கு ஒரு தீர்ப்பா? இல்லை குண்டடிப்பட்டு இறப்பது தமிழன்தானே என்ற ஏளனமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் ஈழ தமிழர் படும் அவலத்திற்கு குரல் கொடுப்பது போல் கொடுப்பதும் ஆதிதீவிர ஆதரவாளர்களை சிறை பிடிப்பதும் தமிழக அரசு நடத்திவரும் கபடனாடகமாகும். புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் வழி மாநில ஆட்சிக்கு ஆபத்துவந்து தமது ஆட்சி கவிழ்க்கப்படுமோ என்ற அச்சம் ஒருபுறம் புலிகளுக்கு ஆதரவுகாட்டாதிருந்தாள் தமிழ் துரோகி என்ற அவப்பெயர் வந்துவிடுமோ என்ற இருகொள்ளி நிலையில் உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிர்ரர்களே தவிர மனப்பூர்வமாக குரல் கொடுக்கிறவர்களாக 'பாட்டாளி மக்கள் கட்சி' 'விடுதலை சிறுத்தைகள்' 'தா. பாண்டியன்' 'வைகோ' மற்றும் தமிழ் திரை உலகில் உள்ள தமிழர்களில் சிலர் மட்டுமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;மலேசியா நண்பன்  &lt;br /&gt;ஞாயிறு இதழ் (18-01-2009)&lt;br /&gt;&lt;br /&gt;நீதித் தாயே..! இன்னும் எவ்வளவு காலம் கண்ணை கட்டிக்கொண்டுஇருக்கபோகிராய்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-3487045068314346847?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/3487045068314346847/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=3487045068314346847' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3487045068314346847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3487045068314346847'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2009/01/blog-post.html' title='கொலை வெறிக்கு இரையாகும் பாலஸ்தீனமும் - ஈழமும்'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SXW3taottyI/AAAAAAAAAEE/MHFuXiqcDx4/s72-c/palestine_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-3024581758390922809</id><published>2008-12-24T18:55:00.001+06:00</published><updated>2008-12-24T19:02:38.529+06:00</updated><title type='text'>அபியும் நானும் - விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SVIywWMKQxI/AAAAAAAAADw/7AqRqQkaVQ8/s1600-h/abhiyumnaanum290908_1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SVIywWMKQxI/AAAAAAAAADw/7AqRqQkaVQ8/s320/abhiyumnaanum290908_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5283341119030706962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் ராதாமோகன். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும், ராதாமோகன் பேசும் 'மொழி'யில் எப்போதும் இருக்கும் ஒரு தாலாட்டின் அழகு! அப்படி ஒரு தாலாட்டுதான் அபியும் நானும்...&lt;br /&gt;&lt;br /&gt;'குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான். ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன. அப்பா மட்டும் அப்படியே வளராமலே இருக்கிறான்'. க்ளைமாக்சில் வரும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது பெண் குழந்தை மீது இவர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம்தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்று வயது குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெரியவளாகி காதல் என்ற பெயரில் வாலிபன் ஒருவனோடு வந்து நிற்க, அதிர்ந்து போகிறார். தேவையில்லாமல் எதிர்க்கிறார். முடிவு? கசாப்பு நாற்றத்தையும் ரோசாப்பூ வாசத்தோடு கொடுக்க தெரிந்தவராயிற்றே ராதா மோகன். எல்லா துயரங்களையும் நகைச்சுவை கலந்தே கொடுக்கிறார். ரசிகனின் மனசுக்கு பிடித்த சுபம்தான்!மகளை எல்கேஜியில் சேர்த்துவிட்டு கண்கள் பனிக்க டாடா சொல்லும் பிரகாஷ்ராஜ், சைக்கிளில் போகும் மகளை ஜீப்பில் பின்தொடரும் அக்கறையான பிரகாஷ்ராஜ், அதே மகள் தான் ஒரு பையனை காதலிப்பதாக கூறியவுடன், பொங்கி வெடிக்கும் பிரகாஷ்ராஜ் என்று நிமிடத்திற்கு நிமிடம் விஸ்வருபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறார். தான் அலட்சியமாக நினைத்த மாப்பிள்ளை, பிரதமரிடமே சர்வசாதாரணமாக பேசுகிற அளவுக்கு பெரிய மனிதர் என்பதை தெரிந்து கொண்டதும் அதிர்ச்சியடைகிற காட்சியை விடுங்கள், அதே பிரதமரிடம் இவர் பேசுகிற காட்சி நெத்தியடி சாரே... (ஆனாலும் திட்டக்குழு உறுப்பினர் ஒருவரிடம் பிரதமரே போனில், 'மச்சான் சௌக்யமா' ரேஞ்சுக்கு பேசுவது டு மச் வாத்யாரே) பஞ்சாபி குண்டு மனிதரிடம் சிக்கிக் கொண்டு இவர் படுகிற அவஸ்தை ஸ்பெஷல் காமெடி ஷோ! கொஞ்சம் 'கிராக்' அப்பாவாக இருப்பாரோ என்ற அதிர்ச்சியை சில காட்சிகளில் கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ். தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் இன்னும் இரண்டு படங்களில் நடித்தால் போதும், தமிழக மக்களின் ரேஷன் கார்டுகளில் த்ரிஷாவின் பெயரும் நிச்சயம்! ஊட்டி குளிரில் அப்பாவின் சட்டையை கழற்றி மனநேயாளிக்கு மாட்டியதோடல்லாமல், அவரை அப்படியே விட்டு விட்டு அந்த மனநோயாளியோடு ஹோமுக்கு ஓடுகிற காட்சி உருக்கம். "நாங்க 16 ந்தேதி மேரேஜ் பண்ணிக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்" என்று அதிர்ச்சியூட்டுவதுதான் கதையின் போக்கை லேசாக சுரண்டுகிறது. அவ்வளவு தோழமையான அப்பாவிடம் கூட திருமண தேதியை டிஸ்கஸ் பண்ண மாட்டாரா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய நடிப்புக்கும் சளைத்தவன் அல்ல என்பதாக அமைந்திருக்கிறது குமரவேலுவின் ஆக்டிங். பிச்சைக்காரனாக இருந்தாலும் சர்வ அலட்சியத்தோடு தான் டி.வி யில் கிரிக்கெட் பார்க்கிற விஷயத்தை சிலாகித்து சொல்லும் போது கலகலக்கிறது தியேட்டர். தனக்கு வாழ்வு கொடுத்த த்ரிஷாவை படம் நெடுகிலும் இவர் அம்மா என்று உச்சரிப்பது நெகிழ்ச்சி. ஸ்டார் ஹோட்டல் விருந்தில், "வழக்கமாக வெளியிலே நிக்க வைச்சு சாப்பாடு போடுவாங்க. இப்போதான் இது உள்ளாற நுழையுறேன்" என்கிறாரே கண்கலங்குகிறது. இவர் பாடும் 'ஒரே ஒரு ஊரிலே...' கம்பீர கான மழை!&lt;br /&gt;&lt;br /&gt;புதுமுகம் கணேஷ் வெங்கட்ராமன், பிரஷ்ஷோ பிரஷ்! தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உண்டு. யதார்த்தமான அம்மாவாக ஐஸ்வர்யா. வெல்டன்! ஈகோவை கேரளாவிலேயே விட்டு விட்டு தமிழ் சினிமாவில் அதிகம் பில்டப் இல்லாத கேரக்டரில் வந்து போக ஒரு தைரியம் வேண்டும். தைரியசாலி பிருத்விராஜுக்கு ஒரு வெரிகுட்!&lt;br /&gt;&lt;br /&gt;வித்யாசாகர் இசையில் 'ஒரே ஒரு ஊரிலே' பாடலும், மனசை பிழியும் பின்னணி இசையும் அற்புதம். பிரீத்தாவின் ஒளிப்பதிவில் கண்ணாடி பாத்திரத்தை கழுவி வைத்த அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;வசனம் எழுதியிருக்கும் இரட்டையர்களை (பெயரை பார்ப்பதற்குள் டைட்டில் பாசிங்) கை வலிக்கும் வரை குலுக்கி குலுக்கி பாராட்டலாம். வசனங்களில் இழையோடும் நகைச்சுவை முந்தைய பிரகாஷ்ராஜ் பட வசனகர்த்தா விஜியை நினைவுபடுத்துவது இனிமையான ரிசம்ப்ளன்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;அபியும் நானும்,&lt;br /&gt;&lt;br /&gt;நிலவும் வெளிச்சமும் மாதிரி நிம்மதி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;thanks honey&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-3024581758390922809?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/3024581758390922809/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=3024581758390922809' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3024581758390922809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3024581758390922809'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/12/blog-post_24.html' title='அபியும் நானும் - விமர்சனம்'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SVIywWMKQxI/AAAAAAAAADw/7AqRqQkaVQ8/s72-c/abhiyumnaanum290908_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-3694300922675655366</id><published>2008-12-07T14:22:00.002+06:00</published><updated>2008-12-07T14:38:15.798+06:00</updated><title type='text'>மலேசியாவில் நான் பார்த்த இரவுசந்தை</title><content type='html'>மலேசியாவில் நான் பார்த்த இரவுசந்தை&lt;br /&gt;&lt;br /&gt;மலை நாடு என்று அழைக்கப்படும் 'மலேசியா'வில். 5 மாலை முதல் 11 இரவு  வரை நடைபெறும் இரவுச்சந்தை காட்சி புகைப்படமாக &lt;br /&gt;நான் பார்த்த இரவுச்சந்தை &lt;br /&gt;&lt;p style="visibility:visible;"&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://widget-ab.slide.com/widgets/slideticker.swf" height="262" width="350" style="width:350px;height:262px"&gt;&lt;param name="movie" value="http://widget-ab.slide.com/widgets/slideticker.swf" /&gt;&lt;param name="quality" value="high" /&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="salign" value="l" /&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt; &lt;param name="flashvars" value="cy=ms&amp;il=1&amp;channel=144115188094693291&amp;site=widget-ab.slide.com"/&gt;&lt;/object&gt;&lt;p style="white-space:nowrap"&gt;&lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=144115188094693291&amp;map=1" target="_blank"&gt;&lt;img src="http://widget-ab.slide.com/p1/144115188094693291/ms_t001_v000_s0un_f00/images/xslide1.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=144115188094693291&amp;map=2" target="_blank"&gt;&lt;img src="http://widget-ab.slide.com/p2/144115188094693291/ms_t001_v000_s0un_f00/images/xslide2.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=144115188094693291&amp;map=F" target="_blank"&gt;&lt;img src="http://widget-ab.slide.com/p4/144115188094693291/ms_t001_v000_s0un_f00/images/xslide42.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த இரவுச்சந்தை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="visibility:visible;"&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://widget-c6.slide.com/widgets/slideticker.swf" height="320" width="426" style="width:426px;height:320px"&gt;&lt;param name="movie" value="http://widget-c6.slide.com/widgets/slideticker.swf" /&gt;&lt;param name="quality" value="high" /&gt;&lt;param name="scale" value="noscale" /&gt;&lt;param name="salign" value="l" /&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt; &lt;param name="flashvars" value="cy=ms&amp;il=1&amp;channel=144115188094693318&amp;site=widget-c6.slide.com"/&gt;&lt;/object&gt;&lt;p style="white-space:nowrap"&gt;&lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=144115188094693318&amp;map=1" target="_blank"&gt;&lt;img src="http://widget-c6.slide.com/p1/144115188094693318/ms_t001_v000_s0un_f00/images/xslide1.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=144115188094693318&amp;map=2" target="_blank"&gt;&lt;img src="http://widget-c6.slide.com/p2/144115188094693318/ms_t001_v000_s0un_f00/images/xslide2.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://www.slide.com/pivot?cy=ms&amp;at=un&amp;id=144115188094693318&amp;map=F" target="_blank"&gt;&lt;img src="http://widget-c6.slide.com/p4/144115188094693318/ms_t001_v000_s0un_f00/images/xslide42.gif" border="0" ismap="ismap" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-3694300922675655366?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/3694300922675655366/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=3694300922675655366' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3694300922675655366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/3694300922675655366'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/12/blog-post.html' title='மலேசியாவில் நான் பார்த்த இரவுசந்தை'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-6052651605906298963</id><published>2008-11-28T09:41:00.000+06:00</published><updated>2008-11-28T09:42:53.511+06:00</updated><title type='text'>Tamil Eelam National leader in his annual Heroes Day statement on 27 November 2008</title><content type='html'>&lt;embed src="http://www.metacafe.com/fplayer/2091512/tamil_eelam_national_leader_in_his_annual_heroes_day_statement.swf" width="400" height="345" wmode="transparent"  pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;br/&gt;&lt;font size="1"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;a href="http://www.metacafe.com/watch/2091512/tamil_eelam_national_leader_in_his_annual_heroes_day_statement/"&gt;Tamil Eelam National Leader in His Annual Heroes' Day Statement - video powered by Metacafe&lt;/a&gt;&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-6052651605906298963?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/6052651605906298963/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=6052651605906298963' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/6052651605906298963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/6052651605906298963'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/11/tamil-eelam-national-leader-in-his.html' title='Tamil Eelam National leader in his annual Heroes Day statement on 27 November 2008'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-2347362681869054509</id><published>2008-11-26T11:39:00.000+06:00</published><updated>2008-11-26T11:50:36.728+06:00</updated><title type='text'>நவம்பர் 27-2008</title><content type='html'>&lt;object codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=" height="240" width="287" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"&gt;&lt;param name="_cx" value="7594"&gt;&lt;param name="_cy" value="6350"&gt;&lt;param name="FlashVars" value=""&gt;&lt;param name="Movie" value="http://karthikai27.com/flash/ad/november27.swf"&gt;&lt;param name="Src" value="http://karthikai27.com/flash/ad/november27.swf"&gt;&lt;param name="WMode" value="Window"&gt;&lt;param name="Play" value="-1"&gt;&lt;param name="Loop" value="-1"&gt;&lt;param name="Quality" value="High"&gt;&lt;param name="SAlign" value=""&gt;&lt;param name="Menu" value="0"&gt;&lt;param name="Base" value=""&gt;&lt;param name="AllowScriptAccess" value=""&gt;&lt;param name="Scale" value="ShowAll"&gt;&lt;param name="DeviceFont" value="0"&gt;&lt;param name="EmbedMovie" value="0"&gt;&lt;param name="BGColor" value=""&gt;&lt;param name="SWRemote" value=""&gt;&lt;param name="MovieData" value=""&gt;&lt;param name="SeamlessTabbing" value="1"&gt;&lt;param name="Profile" value="0"&gt;&lt;param name="ProfileAddress" value=""&gt;&lt;param name="ProfilePort" value="0"&gt;&lt;param name="AllowNetworking" value="all"&gt;&lt;param name="AllowFullScreen" value="false"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;embed src="http://karthikai27.com/flash/ad/november27.swf" quality="high" menu="false" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="287" height="240"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-2347362681869054509?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/2347362681869054509/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=2347362681869054509' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2347362681869054509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2347362681869054509'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/11/27-2008.html' title='நவம்பர் 27-2008'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-5035359855696618921</id><published>2008-10-29T17:31:00.003+06:00</published><updated>2008-12-02T13:43:49.738+06:00</updated><title type='text'>உடல் உறுப்பு தனம் செய்வது எப்படி?</title><content type='html'>``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''&lt;br /&gt;&lt;br /&gt;"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.&lt;br /&gt;&lt;br /&gt;"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''&lt;br /&gt;&lt;br /&gt;"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''&lt;br /&gt;&lt;br /&gt;"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''&lt;br /&gt;"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;**ஒருவருடைய உடம்பிலிருந்து தானமாக வழங்கக்கூடிய உறுப்புகளை பற்றிய விளக்கப்படம்&lt;br /&gt;&lt;br /&gt;"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-&lt;br /&gt;&lt;br /&gt;1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''&lt;br /&gt;&lt;br /&gt;"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''&lt;br /&gt;&lt;br /&gt;"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''&lt;br /&gt;&lt;br /&gt;"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''&lt;br /&gt;&lt;br /&gt;"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''&lt;br /&gt;&lt;br /&gt;"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''&lt;br /&gt;&lt;br /&gt;1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.&lt;br /&gt;***&lt;br /&gt;உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை&lt;br /&gt;கல்லீரல் - 18 மணி நேரம் வரை&lt;br /&gt;இதயம் - 5 மணி நேரம் வரை&lt;br /&gt;இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை&lt;br /&gt;கணையம் - 20 மணி நேரம் வரை&lt;br /&gt;கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை&lt;br /&gt;எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்&lt;br /&gt;தோல் - 5 வருடம், அதற்கு மேலும்&lt;br /&gt;எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்&lt;br /&gt;இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்&lt;br /&gt;பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-5035359855696618921?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/5035359855696618921/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=5035359855696618921' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/5035359855696618921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/5035359855696618921'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/10/blog-post_29.html' title='உடல் உறுப்பு தனம் செய்வது எப்படி?'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-4223672229322110551</id><published>2008-10-26T10:54:00.002+06:00</published><updated>2008-10-26T11:01:27.804+06:00</updated><title type='text'>தமிழ் சினிமா - திருடர்களின் கூடாரம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SQP5VThsxfI/AAAAAAAAACU/ip8ZQDmjAiU/s1600-h/film-reel.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 313px;" src="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SQP5VThsxfI/AAAAAAAAACU/ip8ZQDmjAiU/s320/film-reel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5261322934113060338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலைப் படித்தவர்களுக்கு, அதன் உன்மத்துவம் புரியும். அந்த நாவலை பெரும் போராட்டத்திற்குப் பின் திரைப்படமாக உருவாக்கினார் இயக்குனர் திரு.மகேந்திரன். நாவலுக்கும், உதிரிப்பூக்கள் திரைப்படத்திற்குமான இடைவெளி... பல ஆண்டுகள். அப்படி இருந்தும் கூட இயக்குனர் மகேந்திரன், மூலக்கதை 'புதுமைப்பித்தன்' என்று குறிப்பிட்டிருப்பார். இது தான் இயக்குனர் மகேந்திரனின் நேர்மையின் வெளிப்பாடு.&lt;br /&gt;ஆனால் சமீபத்திய தமிழ் சினிமாவில் இந்த நேர்மை வழக்கொழிந்தது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியில் தமிழில் சினிமாவின் தோற்றம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் அதே வேளையில், வெகுஜன மக்களின் பார்வைக்கு எட்டாத ஈரான், கொரியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களை திருடும் போக்கு தமிழில் அதிகரித்துவருகிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய ஹோட்டலை நடத்தும் போதும், சமையல் தெரியாமல் மற்ற ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கி வந்து வைத்து விற்கும் அவல நிலைக்கு ஒப்பா, தமிழ் சினிமா மாறியுள்ளது. இதுவரை வெளிநாட்டுப் திரைப்படங்களை உல்டா செய்து வெளிவந்த, வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல் (என் பார்வையில் சிக்கியவை இவை மட்டும் தான்... பட்டியல் இன்னும் நீள்கிறது.&lt;br /&gt;இந்தப் பட்டியலில் இயக்குனர் மொள்ளமாறி சங்கரின் படங்கள் இடம்பெறவில்லை. காரணம், அவர் படத்தில் கதையே கிடையாது...&lt;br /&gt;&lt;br /&gt;பட்டியல் இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;அதே கண்கள் - ரோஷோமான்&lt;br /&gt;நாயகன் - காட் பாதர்&lt;br /&gt;ரோஜா - ஹெல்ட் ஹாஷ்பேஜ்&lt;br /&gt;ஆயுத எழுத்து - அமரோஸ் பெரோ&lt;br /&gt;கண்டுகொண்டேன்&lt;br /&gt;கண்டுகொண்டேன் - சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி&lt;br /&gt;போக்கிரி - டோனி ப்ராஸ்கோ&lt;br /&gt;குஷி - வென் ஹேரி மெட் சாலி&lt;br /&gt;ஜேஜே - செரண்டிபிட்டி&lt;br /&gt;காதலர் தினம் - யூ ஹேவ் காட் மெயில்&lt;br /&gt;நம்மவர் - டூ சார் வித் லவ்&lt;br /&gt;காக்க காக்க - த அன்டச்சபிள்&lt;br /&gt;வெயில், ஆட்டோகிராப் - சினிமா பாரடைசோ&lt;br /&gt;மே மாதம் - ரோமன் ஹாலிடே&lt;br /&gt;குணா - டை மீ அப் டை மீ டவ்ன்&lt;br /&gt;சதிலீலாவதி - ஷீ டெவில்&lt;br /&gt;புதுப்பேட்டை - சிட்டி ஆப் காட்&lt;br /&gt;கஜினி - மெமண்டோ&lt;br /&gt;துரை - கிளாடியேட்டர்&lt;br /&gt;அந்நியன் - செவென்&lt;br /&gt;பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்&lt;br /&gt;வேட்டையாடு,விளையாடு - மர்டர் ஆப் மெமரிஸ்&lt;br /&gt;அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்&lt;br /&gt;தாம் தூம் - ரெட் கார்னர்&lt;br /&gt;சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்&lt;br /&gt;வேகம்,நாயகன்(2008) - செல்லுலர்&lt;br /&gt;அலிபாபா - த்ரீ அயர்ன்&lt;br /&gt;அவ்வை சண்முகி - மிஸ்டர் டவ்ட் பயர்&lt;br /&gt;பச்சைக்கிளி முத்துச்சரம் - டிரைல்டு&lt;br /&gt;பொல்லாதவன் - பீஜிங்க் பை சைக்கிள்&lt;br /&gt;நந்தலாலா - கிகிஜிரோ&lt;br /&gt;யோகி - சோட்சி&lt;br /&gt;வாரணம் ஆயிரம் - கிளாசிக்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நண்பர்களே மூச்சு திணறுகிறதா? சக கலைஞனின் வியர்வையை, ரத்தத்தை, உழைப்பை திருடுவது எவ்வளவு அருவருப்பான விஷயம். ஒரு வாரத்திற்க்கு முன், சன் மியூசிக் தொலைக்காட்சியில் வெங்கட் பிரபு "நாங்கள் சரோஜாவை இங்கிலீஷ் படத்துல இருந்து சுட்டோம்" என்று சிரிக்கிறார்.&lt;br /&gt;வெங்கட் பிரபுவிடம் ஒரு கேள்வி.&lt;br /&gt;சுட்ட(திருடின) படத்துல எதுக்கு சார் 'a film by vengat prabu'னு போடுறிங்க?&lt;br /&gt;இதில் மிஷ்கின், கவுதம் மேனன் போன்றவர்கள் 'காமிரா'வை கண்டுபிடித்தவர்கள் போல ஊடகங்களுக்கு பேட்டி கொடு மகா அயோக்கியத்தனம்.&lt;br /&gt;தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். சில நேரங்களில் திரைத்துறையில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர். ஒரு கதைக்காக எழுத்தாளர் பெறும் சம்பளமும் மிகவும் குறைவாகவே உள்ளது. மெக்சிகோ நாட்டின் எழுத்தாளர் மார்க்வெஸின் 'நூற்றாண்டுகாலத் தனிமை' நாவலை திரைப்படமாக்க பல மில்லியன் டாலர் விலை பேசப்பட்டது. இந்த நிலைமையை நம் ஊரில் ஒரு எழுத்தாளர் நினைத்துக் கூட பார்க்க முடியாது.&lt;br /&gt;திரைப்பட மேதை பெலினியின் சினிமா பற்றியக் கருத்து:&lt;br /&gt;"உண்மையின் முன்னால் நான் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவனாகிறேன். சினிமா வாழ்வை பிரதிபலிக்கவில்லை. மாறாக வாழ்வைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது; காட்சிகள் வழியாக அந்த உண்மை நம்மை நெருங்கும் போது நாம் அதன் முன் செயலற்றவர்களாகிப் போகிறோம். நல்ல படைப்பாளன் ஒரு தாவரத்தைப் போல மர்மமாக அதே நேரம் நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்து கொண்டும் இருக்கிறான். கலைஞனின் வேலையே மனித ஆன்மாவை விழிப்படையச் செய்வதுதான்..." நேர்மையான கலைஞனின் சத்தியமான வார்த்தையைப் பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களை அளித்த, திரைப்பட உதவி இயக்குனர் நண்பர் கிருஷ்ணாமூர்த்திக்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;evano oruvan&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-4223672229322110551?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/4223672229322110551/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=4223672229322110551' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4223672229322110551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4223672229322110551'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/10/blog-post_26.html' title='தமிழ் சினிமா - திருடர்களின் கூடாரம்!'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SQP5VThsxfI/AAAAAAAAACU/ip8ZQDmjAiU/s72-c/film-reel.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-1351830338719971842</id><published>2008-10-25T12:41:00.002+06:00</published><updated>2008-10-25T12:49:14.395+06:00</updated><title type='text'>ஹைக்கூ (க)விதைகள்</title><content type='html'>ஹைக்கூ (க)விதைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1,&lt;br /&gt;புத்தம் புதிய தரைவிரிப்பு&lt;br /&gt;அழகிய நூலிழைகள்&lt;br /&gt;சிக்கித் தவிக்கும் எரும்பு.&lt;br /&gt;&lt;br /&gt;2,&lt;br /&gt;வண்ணத்தை மாற்ற இயலாது&lt;br /&gt;தோற்றான் சூரியன்&lt;br /&gt;கருத்த நிழல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3,&lt;br /&gt;குருவிக்கு அரிசி இறைத்தேன்&lt;br /&gt;கொதித்துக் கொண்டிருக்கிறது&lt;br /&gt;உலை.&lt;br /&gt;&lt;br /&gt;4,&lt;br /&gt;அடுப்பின் நெருப்பெங்கே?&lt;br /&gt;அதோ எரிகிறதே&lt;br /&gt;ஏழைகளின் வயிற்றில்.&lt;br /&gt;&lt;br /&gt;5,&lt;br /&gt;நோய்க்கு என் நன்றி&lt;br /&gt;'எக்ஸ்ரேயில்' காணமுடிகிறது&lt;br /&gt;எனது எலும்பு.&lt;br /&gt;&lt;br /&gt;6,&lt;br /&gt;அவரவர் முகம்&lt;br /&gt;காட்டும்&lt;br /&gt;முகமற்ற கண்ணாடி.&lt;br /&gt;&lt;br /&gt;7,&lt;br /&gt;குனியும் அர்ச்சகர்&lt;br /&gt;கற்பூரத் தட்டில்&lt;br /&gt;நூறு ரூபாய் நோட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;8,&lt;br /&gt;பாறை&lt;br /&gt;சுவாசிக்கிறது&lt;br /&gt;தேரை.&lt;br /&gt;&lt;br /&gt;9,&lt;br /&gt;ஆவி பறந்து போகிறது&lt;br /&gt;முடங்கிக் கிடக்கிறது&lt;br /&gt;கோப்பைக்குள் தேநீர்.&lt;br /&gt;&lt;br /&gt;10,&lt;br /&gt;அவருக்கு பாராட்டு&lt;br /&gt;அணைத்து செலவும் அவரே.....&lt;br /&gt;அரசியல்வாதி.&lt;br /&gt;&lt;br /&gt;11,&lt;br /&gt;நாயகன் நாயகி அணைக்கையில்&lt;br /&gt;சுற்றி சுற்றி ஆடும்&lt;br /&gt;துணைநடிகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;12,&lt;br /&gt;வாய்க்குள்&lt;br /&gt;வளைந்து பார்க்கும்&lt;br /&gt;மீசை முடி!.&lt;br /&gt;&lt;br /&gt;thank for amsam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-1351830338719971842?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/1351830338719971842/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=1351830338719971842' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/1351830338719971842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/1351830338719971842'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/10/blog-post_25.html' title='ஹைக்கூ (க)விதைகள்'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-2298624196214883797</id><published>2008-10-06T14:42:00.002+06:00</published><updated>2008-10-06T14:50:22.798+06:00</updated><title type='text'>இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SOnQbg-hKbI/AAAAAAAAABg/tdedzr3o-m8/s1600-h/untitled.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5253959611431594418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SOnQbg-hKbI/AAAAAAAAABg/tdedzr3o-m8/s320/untitled.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!&lt;br /&gt;&lt;br /&gt;1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!&lt;br /&gt;&lt;br /&gt;3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!&lt;br /&gt;&lt;br /&gt;7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]&lt;br /&gt;&lt;br /&gt;10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!&lt;br /&gt;&lt;br /&gt;11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!&lt;br /&gt;&lt;br /&gt;14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!&lt;br /&gt;&lt;br /&gt;16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!&lt;br /&gt;&lt;br /&gt;17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]&lt;br /&gt;&lt;br /&gt;18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-2298624196214883797?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/2298624196214883797/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=2298624196214883797' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2298624196214883797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2298624196214883797'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/10/blog-post.html' title='இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/SOnQbg-hKbI/AAAAAAAAABg/tdedzr3o-m8/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-428329238398710976</id><published>2008-06-16T10:36:00.002+06:00</published><updated>2008-06-16T10:45:28.296+06:00</updated><title type='text'>இதற்குப் பெயர் தான் காதலா?</title><content type='html'>நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ கடவுளே!&lt;br /&gt;எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;span style="font-size:78%;"&gt;thans for tamil nadutalk&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-428329238398710976?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/428329238398710976/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=428329238398710976' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/428329238398710976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/428329238398710976'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/06/blog-post.html' title='இதற்குப் பெயர் தான் காதலா?'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-6381644275506555012</id><published>2008-03-09T10:09:00.002+06:00</published><updated>2008-03-09T10:13:02.261+06:00</updated><title type='text'>தோல்வி !</title><content type='html'>&lt;p&gt;தோல்வி ஒருசிற்பி !&lt;/p&gt;&lt;p&gt;பல வரலாறுகள் இந்தசிற்பி செதுக்கியது தான் !&lt;/p&gt;&lt;p&gt;தோல்வி ஒருநெருப்பு !&lt;/p&gt;&lt;p&gt;நிறைய தீபங்களை இந்தநெருப்புதான் ஏற்றியது !&lt;/p&gt;&lt;p&gt;தோல்வி ஒருஅணை !&lt;/p&gt;&lt;p&gt;ஏராளமான நதிகள் இந்தஅணையிலிருந்து கிளம்பின !&lt;/p&gt;&lt;p&gt;தோல்வி என்பதுமுடிவல்ல…இடைவெளி !&lt;/p&gt;&lt;p&gt;தோல்வி ஒருஅவஸ்தை அல்லஅவகாசம் !&lt;/p&gt;&lt;p&gt;தோல்வி என்பதுதண்டணை அல்ல !&lt;/p&gt;&lt;p&gt;எச்சரிக்கை !&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-6381644275506555012?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/6381644275506555012/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=6381644275506555012' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/6381644275506555012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/6381644275506555012'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/03/blog-post_09.html' title='தோல்வி !'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-4416427586008716551</id><published>2008-03-09T09:46:00.004+06:00</published><updated>2008-03-09T09:54:59.652+06:00</updated><title type='text'>தமிழர் !</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;தமிழர் !&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;கணவர் ஓர் இனம் !&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;மனைவி ஓர் இனம் !&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;மகனும் மகளும்ஓர் இனம் !&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;ஒரு மனைக்குள்ளேயே பல இனங்கள்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;ஒருமைப்பாடு மருந்துக்குமில்லை!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;சங்கத்தில் தலைமைப்பதவி இருக்கும் வரைசங்கம் வளர்த்த தமிழ்என்றுரைப்பான் !&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்முன்தோன்றி மூத்த தமிழ் என்பான்கல்வியில் முன்னேறிமன்றிலே உட்கார்ந்துதான்தோன்றியாகநடந்துகொள்வான்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;ஒற்றுமை ஒற்றுமையென வாய்கிழிய கதைப்பான்வேற்றுமையில் ஒற்றுமை காண மறுத்துவிடுவான்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;இப்படி ஆளுக்கொருபக்கம் சொல்லொன்று செயல்வேறாகஉலகில்தமிழன் வாழ்ந்தால்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#66ff99;"&gt;தமிழர் ஒற்றுமை எப்படி மலரும் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-4416427586008716551?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/4416427586008716551/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=4416427586008716551' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4416427586008716551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4416427586008716551'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2008/03/blog-post.html' title='தமிழர் !'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-4194313205976325700</id><published>2007-10-03T15:23:00.000+06:00</published><updated>2007-10-03T15:39:46.847+06:00</updated><title type='text'>கவிதை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாழ்க்கை &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வாழ்க்கை என்பது&lt;br /&gt;ஒரு கடல் அலை&lt;br /&gt;அதன் வண்ணமும்&lt;br /&gt;வடிவமும் ஓயாது&lt;br /&gt;மாறிகொண்டு இருக்கும்&lt;br /&gt;இது இயற்கையின் நியதி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-4194313205976325700?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/4194313205976325700/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=4194313205976325700' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4194313205976325700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4194313205976325700'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2007/10/blog-post_03.html' title='கவிதை'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-818751344489627271</id><published>2007-10-03T15:17:00.000+06:00</published><updated>2007-10-03T15:44:01.057+06:00</updated><title type='text'>கவிதைப் பூங்கா</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;அம்மா நீ..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;அம்மா நீ எங்கே அம்மா நீ எங்கே உலகிலே சிறந்ததுஉயிரினும் மேலாலனதுஉன் பாசம்; உன் நேசம்; உன் அன்பு; உன் அரவணைப்புஎல்லாமே தேவையே எனக்கின்றுஅம்மா நீ இன்றுஎவ்வூரில் ஓடுகின்றாய்?கோரப்புயல் போலகொடுமைகள் புரிந்துநிற்கும்கொடியவர் துரத்தினரா?கொண்டதே கோலமாககொடுந்துயர் கொண்டு நீயும்கலங்கியே ஓடினாயோ?கணவனே துணை என்றாய்கடல் கடந்து வந்து விட்டேன்கண்காணா ஊரிலின்றுகண்கலங்கி நிற்கின்றேன்அம்மா உனை என்று காண்பேன்உன் கையால் சோறு உண்ண ஆசைஎன் பிள்ளையை நீ அள்ளிஅணைத்து மகிழ்வதைக்காண ஆசைஆயிரம்பேர் இருந்தென்னஆயிரமாய் பணம் வந்தென்னஆளாக்கி வளர்த்த உன்அன்பு மனம் தவிக்கின்றதேதத்தித் தத்தி நடக்கையிலேதள்ளாடி விழுமென்னைதாவியே ஓடிவந்துதாங்கியே நீ பிடித்தாய்தளர் நடை போட்டு நீதள்ளாடி நடக்கையிலேதள்ளியே நானிருந்துதவிக்கின்ற தவிப்புக்களைஎன்னென்று உரைத்திடுவேன்உனைப் பிரிந்த பின்தானேஉனை எண்ணிப்பார்க்கின்றேன்தாயான பின்தானேதாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்என்செய்வேன் ஏதுசெய்வேன்என்றேங்கி வாடுகின்றேன்அம்மா நீ எங்கே? &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;சுட்ட இடம்: t a m i l n a d u t a l k &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-818751344489627271?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/818751344489627271/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=818751344489627271' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/818751344489627271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/818751344489627271'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2007/10/blog-post.html' title='கவிதைப் பூங்கா'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-2466373519997599196</id><published>2007-09-28T11:44:00.000+06:00</published><updated>2007-09-28T11:45:33.254+06:00</updated><title type='text'>இலங்கையின் உலக சாதனை</title><content type='html'>&lt;strong&gt;World Record......&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mahinda Chinthana has kept a world record in having the largest cabinet. &lt;br /&gt;The below is a comparison between the cabinets of some countries and that of Sri Lanka. &lt;br /&gt;&lt;br /&gt;Canada - 31 ministers for 37 million people&lt;br /&gt;India - 20 ministers for 1000 million people &lt;br /&gt;Russia - 25 ministers for 150 million people &lt;br /&gt;Malaysia - 23 ministers for 25 million people&lt;br /&gt;Bangladesh - 22 ministers for 150 million people &lt;br /&gt;America - 15 ministers for 274 million people&lt;br /&gt;Pakistan - 13 ministers for 130 million people &lt;br /&gt;Sri Lanka - 108 ministers for 19 million people &lt;br /&gt;&lt;br /&gt;Monthly salary of a cabinet minister ? Rs. 65,000 &lt;br /&gt;Monthly salary of a non cabinet minister ? Rs.63,500&lt;br /&gt;The incentive for participating for a parliamentary session ? Rs.500&lt;br /&gt;The incentive for participating for a select committee? Rs.200&lt;br /&gt;Monthly fuel incentive for a cabinet and a non cabinet minister ? Rs. 75,000&lt;br /&gt;Monthly fuel incentive deputy minister - Rs.50,000&lt;br /&gt;Monthly incentive for the personal telephone ? Rs.20,000&lt;br /&gt;Monthly mobile incentive ? Rs. 10,000&lt;br /&gt;The facility is provided to take an unlimited amount of IDD and local calls from the official telephone for a month. &lt;br /&gt;&lt;br /&gt;Every minister has a right to employ 4 secretaries as media, personal,&lt;br /&gt;coordinating, and public relations. Vehicles, fuel incentives, telephone &lt;br /&gt;incentives and limited entertainment incentives are provided for all of &lt;br /&gt;them from the ministry.&lt;br /&gt;&lt;br /&gt;For the 18 cabinet and non cabinet ministers, the monthly expense for fuel&lt;br /&gt;From the government is Rs:1,350,000. Also for the 10 new deputy ministers, &lt;br /&gt;Rs:500,000 should be separated. The total monthly fuel expense for them is &lt;br /&gt;Rs:1,850,000.&lt;br /&gt;&lt;br /&gt;Oh.... what a blessed Nation.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-2466373519997599196?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/2466373519997599196/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=2466373519997599196' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2466373519997599196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/2466373519997599196'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2007/09/blog-post_28.html' title='இலங்கையின் உலக சாதனை'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-4047460185678214324</id><published>2007-09-28T11:40:00.000+06:00</published><updated>2007-09-28T11:43:02.850+06:00</updated><title type='text'>கவிதை..!</title><content type='html'>எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதையை தருகின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;This poem was nominated poem of 2005 for the best&lt;br /&gt;poem, written by an&lt;br /&gt;African kid.........amazing thought!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;When I born, I'm Black,&lt;br /&gt;When I grow up, I'm Black,&lt;br /&gt;When I go in Sun, I'm Black,&lt;br /&gt;When I scared, I' m Black,&lt;br /&gt;When I sick, I'm Black&lt;br /&gt;And when I die, I'm still black.&lt;br /&gt;&lt;br /&gt;And you White fellow, &lt;br /&gt;When you born, you are Pink&lt;br /&gt;When you grow up, you are White,&lt;br /&gt;When you go in Sun, you are Red,&lt;br /&gt;When you cold, you are Blue&lt;br /&gt;When you scared, you are Yellow&lt;br /&gt;When you sick, you are Green&lt;br /&gt;And when you die, you are Gray &lt;br /&gt;And you calling me colored?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-4047460185678214324?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/4047460185678214324/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=4047460185678214324' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4047460185678214324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/4047460185678214324'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2007/09/blog-post.html' title='கவிதை..!'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-267640565690946272</id><published>2006-11-28T16:46:00.000+06:00</published><updated>2006-11-29T14:56:13.739+06:00</updated><title type='text'>ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்.</title><content type='html'>வாழ்கை முழுக்கத் தடைக்கற்கள் இருந்தாலும் "ஜெயிக்க முடியும்". மனசெல்லாம் அதற்கேற்பத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அதன் அடையளாமாக முயற்சி செய்யும் குணம் உள்ளவராக இருத்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திஜி,அன்னை தெரஸா, அப்துல் கலாம், போன்றோர் ஜெயித்ததற்கு அவர்களின் கல்வியறிவுச் செல்வம் போன்றவையா உதவின? ஜெயிக்க முடியும் என்று உறுதியாகச் சிந்தித்து பொறுமையுடன் உழைத்ததால் தான் உயர முடிந்தது..!&lt;br /&gt;&lt;br /&gt;அன்னை தெரஸாவின் கனவு நிறைவேற 20 ஆண்டுகள் அனதாம் இவரது 33ஆவது வயதில்தான் இவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்தது. சாப்பிட, தங்க வசதியில்லாத சூழ்நிலையில் கூட கையில் இருந்த 5 ரூபாயில் தன் அன்புப் பணியைத் துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை பொறுமையாக உழைத்தார் முயற்சி செய்தார். ஜெயிக்க முடியும் என்ற மன உறுதியுடனும், பொறுமையுடனும் இருந்தால் &lt;span style="color:#33cc00;"&gt;"ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்"&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;நன்றி&lt;/div&gt;&lt;div align="center"&gt;நிலா&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-267640565690946272?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/267640565690946272/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=267640565690946272' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/267640565690946272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/267640565690946272'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2006/11/blog-post_7472.html' title='ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்.'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-8406816613228288546</id><published>2006-11-28T16:18:00.000+06:00</published><updated>2006-11-29T14:58:39.870+06:00</updated><title type='text'>ஓ.. நண்பா..</title><content type='html'>&lt;ul&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;வெற்றி என்பது பெற்று கொள்வது..! தோல்வி என்பது கற்றுக்கொள்வது..!&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;காலம் என்னும் கடலில் கட்டிய கலங்கரை விளக்கங்கள்- புத்தகங்கள்.!&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;காலம் நதியைப் போன்றது உற்பத்தியாகும் இடத்திற்கு திரும்பவே திரும்பாது.!&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;திரை அரங்குகள் சென்று தீயனவற்றை தேடாதே நூலகங்கள் சென்று அறிவை தேடு&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;சிந்தை தெளிவில்லாதவனிடம் செயல் திறனைக் காணமுடியாது&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;திறமை, ஆழ்ந்த சிந்தனையில் உருவாகிறது&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="center"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;நிலா&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-8406816613228288546?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/8406816613228288546/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=8406816613228288546' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/8406816613228288546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/8406816613228288546'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2006/11/blog-post_28.html' title='ஓ.. நண்பா..'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37115443.post-116290759899969589</id><published>2006-11-07T19:53:00.000+06:00</published><updated>2006-11-10T16:40:14.086+06:00</updated><title type='text'>மொழி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/5260/4162/1600/tamil.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 194px; CURSOR: hand; HEIGHT: 158px" height="213" alt="" src="http://photos1.blogger.com/blogger/5260/4162/320/tamil.png" width="263" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் மனிதர்களுக்குள் தகவல் பரிமற்றங்கள் அடையாள ஓவியங்கள், சித்திர குறியீடுகள் போன்றவற்றின் முலம் நிகழ்ந்தன நாளடைவில் வருடங்கள் கடந்து மனிதன் வளர்ச்சியடைகையில் நாகரீக மொழியும் தோன்றியது அவ்வாறு தோன்றிய மொழி ஓவ்வெரரு பிரதேசத்திலும் வெவ்வேறாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மொழிகளும் இலக்கணம் சுத்தமாக பேசப்படவில்லை. பிறந்த குழந்தை வளர்கையில் எந்த மொழிச் சூழலில் வளர்கிறதோ அந்த மொழியினை அக்குழந்தை அறிந்து கொள்கிறது. தங்களுக்குள் பரஸ்பர உணர்வுகளை வெளிப்படுத்த தோன்றிய மொழி நாளடைவில் எல்லா துறைகளுக்குமான மொழியாக வளர்ச்சியடைந்தது. வர்த்தகத்தில் முதன்மை பெற்றது. மொழிரீதியான தேச எல்லையாகவும் வடிவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றி சுமார் 7300 மொழிகள் உலகில் இருப்பதாக கருதப்படுகிறது. அவை அந்தந்த பிராந்திய மக்களால் பேசப்படுபவையாகவும், எழுதப்படுபவையாகவும் அறியப்படுகின்றன மொழி என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல. இலக்கணம், எழுத வேண்டிய விதிமுறைகளை கொண்டுள்ளது. மொழிகளை அறியும் கல்வியினை மொழியியல் என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி எப்போது மனிதர்களால் முதலில் பேசப்பட்டது என்பதில் அறிவியலாளர்களுக்குள் ஒத்த முடிவில்லை. இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம். நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்படடிருககலாம். கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் சைகைகள் மூலமாகவும், சித்திரங்கள் ஓவியங்கள் மூலமாகவும் ஒருவரு்கொருவர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;தமிழ் 3000 ஆண்டுக்கு முந்தையது என்கின்றனர்.&lt;/span&gt; மிருகங்கள் தங்களுக்குள் பிரத்யேக மொழி மூலமாக பேசிக்கொள்கின்றன. தங்களுக்குள் புரிந்து கொள்கின்றன. மனித மொழிக்கும் மிருகங்களின் மொழிக்கும் வேறுபாடு உண்டு. பழக்கம் காரணமாக சிம்பன்சி, கொரில்லா குரங்குகள் கற்றுக்கொடுத்தால் புரிந்து கொள்கின்றன. அதுபோன்றே வீட்டுப்பிரானிகளும், யானை, கிளி மனிதர்கள் போல உச்சரிக்கும். பழக்கம் காரணமாக சொல்வதைப் புரிந்து கொண்டு நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மொழிகள் குடும்ப மொழியாக ஒரு பிரிவுக்குள் இருந்ததாக, ஒரே மூல மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இந்தோ-ஜரோப்பிய மொழி, ஆசிய ஆப்பிரிக்க மொழி, ஆஸ்திரேலிய மொழி, சைனா-திபெத்திய மொழி எனும் முக்கிய பிரிவுகளுக்குள் உலக மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீகம் பெற்ற மொழி கவிதையாக, கட்டுரையாக, இசையாக, நாடகமாக, நாட்டியமாக கலை வடிவங்களில் வளர்ந்து மக்கள் நுகர்ந்து ரசித்து இன்பம் கொள்கின்றனர். நாட்டுப்புறப் பாடல்களும், திரைப்படங்களும் இன்றும் ரசிப்பதற்கான அம்சங்களில் முதலிடம் கொள்கின்றன. பல காவியங்களும், காப்பியங்களும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. ஆக புலன்களால் நுகரப்பட்டு இன்பம் அளிக்கிறது ஒரு மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த இனம் பேசிய மொழி, வாழ்ந்த தேசம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியவை காலத்திற்கு ஏற்ப மாறி வளர்சசி அடைந்திருப்பதைக் காண் முடிகிறது. ஆக தானாகவே ஒவ்வொரு மொழிக்கும் தனியான வரலாறு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மொழியினை சிறப்பாக வளர்ததெடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு கடமையுணர்வுடன் பொக்கிஷமாக சேர்த்து வைக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களின் தலையாய பணியாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;em&gt;நன்றி&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;em&gt;நிலா&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37115443-116290759899969589?l=enathukaruththu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://enathukaruththu.blogspot.com/feeds/116290759899969589/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37115443&amp;postID=116290759899969589' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/116290759899969589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37115443/posts/default/116290759899969589'/><link rel='alternate' type='text/html' href='http://enathukaruththu.blogspot.com/2006/11/blog-post_07.html' title='மொழி'/><author><name>மலர்</name><uri>http://www.blogger.com/profile/17520663555764832649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_Q4Eb25ud2x0/TAUIEPyP-yI/AAAAAAAAASs/-R3vqCCd9m4/S220/Picture_Cartoonizer_2.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
